Amarinder Singh

img

அமரிந்தர் சிங் மரணம் வீண் போகாது:வேளாண் சட்டங்கள் தீ வைத்து கொளுத்தப்படும் - விவசாயிகள் அறிவிப்பு

அமரிந்தர் சிங் மரணம் வீண் போகாது, எங்கள் போராட்டம் மேலும் தீவிரமாகும் என்று புதுதில்லி, சிங்கூ எல்லையில் போராடிவரும் விவசாயிகள் கோபத்துடன் தெரிவித்தார்கள். பஞ்சாப்பியரின் லோஹ்ரி பண்டிகை நாளன்று விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை எரித்திடவும் இருப்பதாக அவர்கள் தெரிவித்தார்கள்.

img

பஞ்சாபில் புதிய ஊரடங்கு விதிகள் - முதல்வர் அமரீந்தர் சிங்

வியாழனன்று அறிவிக்கப்பட்ட அவசர நடவடிக்கைகளால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீதம் மட்டுமே செயல்பட்டன.