அமரிந்தர் சிங் மரணம் வீண் போகாது, எங்கள் போராட்டம் மேலும் தீவிரமாகும் என்று புதுதில்லி, சிங்கூ எல்லையில் போராடிவரும் விவசாயிகள் கோபத்துடன் தெரிவித்தார்கள். பஞ்சாப்பியரின் லோஹ்ரி பண்டிகை நாளன்று விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை எரித்திடவும் இருப்பதாக அவர்கள் தெரிவித்தார்கள்.